சனி, 30 டிசம்பர், 2017

ஆவண கொல்லைனு சொல்லுறாங்க

ஆவண கொல்லைனு சொல்லுறாங்க 


நீங்க நல்ல யோசித்து பார்த்தீர்கள் என்றால்

அன்று இன்று தான் தாய்நாட்டுக்கு உயிர் தியாகம் செய்த நம் இனத்தில் பிறந்த மக்கள் மற்றும் மாற்று சமுதாய மக்கள் செய்த உயிர் தியாகம் இவர்கள் கண்ணில் படுவது இல்லை

இதற்கு முன் தர்மபுரியில் இறந்த ஒரு தலித் இளைஞன் இவர்களுக்கு போராளியாகத்தான் தெரிவான்
இப்பொது ஒரு பெண்  போராளி ஆகிவிட்டார்

ஒரு கதை சொல்லடா
ஒரு நடுத்தர குடுப்பதின் தேவரின இளைஞனின் வாழ்கை எப்படி இருக்கும்

அவன் ஆசைப்பட்டது ஏதும் கிடைத்து இருக்காது

ஆசைப்பட்டது கிடைக்கவில்லையே என்றும் அழுவதற்கும் நேரம் இல்லாமல் உழைத்துக்கொண்டு இருப்பான்

ஒருகட்டத்தில் அயல்நாடு செல்வான்

அவனின் தங்கைனின் திருமணத்திற்காக உழைத்து ஓடையி  போவான்

அடுத்து தங்கைனின் திருமணத்திற்காக வாங்கிய கடனுக்கு உழைப்பான்

அவன் நேசித்த முறை பெண்ணிற்கு திருமணம் ஏற்பாடு நடைபெறும்   ஆனால் மாப்பிளை தன வேறுயாரோ
அதற்காக அழுவதற்கு நேரம் இல்லை

கடைசில் வீட்டில் பார்த்த ஒரு பெண்ணை திருமணம் செய்வான் தன் குடுப்பத்திற்காக தன் "தந்தை சொல்மிக்க மாத்திரம் இல்லையே" என்ற காரணத்திற்காக 

ஏன் தன் குடுப்பார்த்திக்காக தன் உயிரை கேட்டாலும் தர தயாராக இருப்பான்

அவன் தன் மனுசன்
பெத்த அப்பனா தூக்கு அனுப்பிட்டு போராளி  நீங்க?

தியாகத்தில் இதுதான்   போராளியே  உருவாகிறார்கள்

போராளிகள் என்றால் நேதாஜி பிரபாகரன் போன்றவர்கள்தான்
தோட்டத்தில் இருக்கும் பழம் யாருக்கு சொந்தம் உரிமையாளருக்கு.
திருட்டுத்தன எடுத்த பழத்துக்கு உரிமையாளர்  என்ன செய்வர்  எடுத்து கொள்ளுங்கள் என்று சொல்லுவாரா?
செய்ய  வேண்டியதை  தான்  செய்வர்
 அவர் தன் பெண்ணை பற்றி அவர் கண்ட கண்ணாவு  என்னவாகும்

தகப்பனுக்கு தன் அந்த வலி தெரியும் .

திங்கள், 18 டிசம்பர், 2017

ஆடி 18 தாய் மாமன் தினம் கிழக்குச் சீமை

இந்த நாடுலையே இந்த ஒத்த கூடத்துக்கு மட்டும்தாயா தாயிமாமன்னன்ங்கர உரிமையும் பெருமையும் இருக்கு.ஒரு காலத்துல இந்த மண்ண காக்க சண்டைக்கி போன நாம பயக பொன்னடடி புள்ளைய யாரா நம்பி விடுது போனாய்ங்க அவன் அண்ணனா நம்பி விட்டுட்டு போகல.அவன் தம்பி நம்பி விட்டுட்டு போகல. ஏன் பெத்த அப்பன நம்பி விட்டுட்டு போகல.அவ பொறந்த வீடுல அவங்க அண்ணன் நம்பி விட்டுபோனான்.ஏன் சண்டைக்கி பொண்ண பய வராம செத்துபோயிட்டான் வச்சுக அவளுக்கு அப்பனகவு அவ பெத்த புள்ளைகி தாயிமாமனகவும் இருந்து கடைசி வரைக்கும் கட்டி காப்பது வனுன்ர நம்பிகைலயதாயா அதே தங்கச்சிகி ஒரு புள்ள பொறந்த மொத சேனைய சீனிபால் வச்சு பசிய போகுறவன் தாயா தாயிமாமன்னன். தாயிமாமமே சேன தொட்டுவச்சதுகு அப்புறத்தேன் பெத்த தாயே பால் குடுக்குற அந்த புள்ளைகி ஒரு காதுகுத்துன தன மடியல உக்காரவச்சு சீர் செஞ்சு இருக்க எடம் கொடுக்குறான்தாயா தாயிமாமன்னன் அதே புள்ள வளந்து ஆள்ளயி இருக்குறப ஒரு ஓலைக்குடிசை கட்டிக்குடுத்து தாயிமாமன்னன் நா இருக்கேன் தைரியமா இருன்னு சொல்லுறனே அவன்தாய தாயிமாமன்னன்.அதே தங்கச்சிகி கூன் குருடுனு புள்ள பொறந்த இந்த ஊருல இருக்குற ஒரு பய கட்டமாட்டன் அத ஒரு சுதந்திர பொண்ண நெனச்சு தன் மகனுக்கு உரியிமை எடுத்து கட்டிவச்சு காத்து தன் உயிரையே குடுகுரவந்தாயா
இப்படி என் தங்கச்சி இவன் வீடுக்கு போன்னதுல இருந்து புள்ள பெத்ததுல இருந்து காதுகுத்துன இருந்து இன்னைக்கி சமஞ்சு குத்தவச்ச வரைக்கும் சீர் செஞ்சு செஞ்சு இத்து புத்த போனந்வதாதயந்த தாயிமாமன்னன்



எப்பாடு பட்டாலும் பிற்பாடு கொடாதவர்

எந்த கஷ்டம் வந்தாலும் தன்னை விட்டுக் கொடுக்காதவன், பின்னுக்கு போகாதவன்

 *** தேவர் ***